சென்னை : பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், "சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை...
Showinpage View More 
சென்னை : ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) இலவச பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து இலவசமாக பெறலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி; சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்...
பெங்களூரு: யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க தயார் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி பெங்களூரு நெரிசல் மரணங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசுகையில், ‘‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே” என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடினார். கர்நாடக சட்டப்பேரவையில்...
காஸா: இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெறும் போர் இரண்டாவது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், காஸாவில் இருக்கும் மருத்துவமனையை குறிவைத்து தாக்குதலை நடத்தி இருக்கிறது இஸ்ரேல். இது செய்தியாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் காஸா இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் போர் துவங்கியது. இந்த...
தமிழகம் View More 
சென்னை : பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், "சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை...
தமிழகம் View More 
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜ கண்டிகை அரசு பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் 4 மாணவிகளும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதா என விசாரணை எம்தற்கொள்ளப்பட்டு வருகிறது. ...
அரசியல் View More 
டெல்லி: விண்வெளியில் முதலில் கால் பதித்தது அனுமன்தான் என்று பேசிய பாஜக எம்.பி.அனுராக் தாக்கூர் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கண்டனம் தெரிவித்துள்ளார். அனுராக் தாக்கூர் போன்ற பாஜக தலைவர்கள் அறிவியலை கேலி செய்வதாக எம்.ஏ.பேபி குற்றம்சாட்டியுள்ளார். "புராணக் கதையை கூட பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. புராணத்தில் கூட அனுமன்...
அரசியல் View More 
திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் துறையூர் சுற்றுப்பயணத்தின்போது ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கூட முதல்வர் உரையாற்றினாலும் கூட ஆம்புலன்ஸ் வந்தால் உடனடியாக கூட்டம் அப்புறப்படுத்தப்பட்டு வழிவிட்டு வருவது திமுக அரசு. திமுக அரசு தான் வேண்டுமென்றே ஆம்புலன்சை கூட்டத்துக்குள் அனுப்புகிறது...
வழிபாடு முறைகள் View More 
* விழுப்புரம் அடுத்த தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது விநாயகரை தரிசிக்கலாம். * ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன புண்ணிய காலங்களில் இந்த விநாயகரின் தெற்குப் பகுதியிலும் உத்திராயன காலங்களில் வடக்குப் பகுதியிலும் தன்னுடைய கதிர்களை பாய்ச்சி, சூரியன் இந்த விநாயகரை வணங்குகிறார். *...
விநாயகர் என்றாலே தனக்குமேல் எந்த நாயகரும் இல்லாதவர் என்று பொருள். தனக்குமேல் எவருமில்லாத தானே அனைத்துமான பிரம்மம் அது. விநாயகர் வழிபாடு என்பது மிகமிக எளிமையானது. உலகிலேயே பார்க்கப் பார்க்க சலிக்காத விஷயங்கள் மூன்று. ஒன்று கடல், இரண்டு யானை, மூன்று குழந்தை. எனவேதான், ஆனை முகத்தோனை பார்த்துப் பார்த்து வழிபட்டு வந்தனர், முன்னோர். எங்கும்...
முத்துக்கள் முப்பது விநாயகர் சதுர்த்தி 27-8-2025 1. முன்னுரை நாம் ஆவலோடு எதிர்பார்த்த விநாயகர் சதுர்த்தி திருவிழா வந்துவிட்டது. குதூகலமான இந்த விழாவைக் கொண்டாடுவதற்கு நாடே தயாராகிவிட்டது. ஐந்து கரங்களை உடைய ஆனைமுகனைத் தமிழ் வருடந்தோறும் ஐந்தாவது மாதம் ஆன ஆவணி மாதம் வளர்பிறைச் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, 27.8.2025 புதன்கிழமை...
சமையல் View More 
முழு முதற் கடவுளான பிள்ளையாரின் பிறந்த நாள்தான் விநாயகர் சதுர்த்தி. அன்று வீட்டில் அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைப்பது வழக்கம். அதில் பெரும்பாலும் லட்டு, எள்ளுருண்டை, கொழுக்கட்டை கண்டிப்பாக இருக்கும். கொழுக்கட்டையே ஆரோக்கியமான உணவு. அதை மேலும் ஆரோக்கியமான முறையில் வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் நாகலட்சுமி. ராகி கொழுக்கட்டை தேவையானவை: சம்பா ரவை -...
25 Aug 2025BY Lavanya
தேங்காய்ப்பால் கம்பு பிடி கொழுக்கட்டை தேவையான பொருட்கள் கம்பு - 1/4 கிலோ பச்சரிசி - 50 கிராம் பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன் பாதாம் - 10 முந்திரி - 10 கருப்பட்டி - 300 கிராம் தேங்காய்ப் பால் - 1 கப் ஏலக்காய்...
25 Aug 2025BY Lavanya
தேவையானவை கோதுமை மாவு - 1 கப் பாலக் கீரை - ஒரு கட்டு பச்சைமிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப. மசாலாவிற்கு: வேக வைத்த துவரம்பருப்பு - 1 கப் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி -...
22 Aug 2025BY Lavanya
தேவையானவை: தேங்காய் துருவல், பச்சரிசி, வெல்ல தூள் - 1 கப், பாசிப்பருப்பு - ½ கப், ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், தண்ணீர் - 3 கப். செய்முறை: முதலில் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி ஈரமின்றி ஒரு காட்டன் துணியில்...
22 Aug 2025BY Lavanya
தேவையானவை: ராகி மாவு - 1 கப், தேங்காய் துருவல் - ½ கப், வெல்லம் - ¼ கப், ஏலப்பொடி - ½ டீஸ்பூன். செய்முறை: ராகி மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தாம்பாளம் அல்லது பாத்திரத்தில் போட்டு நல்ல கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மரக்கரண்டியால் கிளறவும். மாவு...
22 Aug 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் இரைப்பை மற்றும் குடல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.கண்ணன் இன்றைய சூழலில் இந்தியாவில் 10 லட்சம் நோயாளிகளுக்கு மேல் ulcerativeColitis எனப்படும் குடல்புண் நோயால் (அல்சர்) பாதிக்கப்பட் டுள்ளனர். இது பொதுவாக 20 முதல் 30 வயதினரையும், 50 முதல் 60 வயதினரையும் பாதிக்கும். முற்றிலும் குணப்படுத்த முடியாது எனினும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்...
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் நேர மேலாண்மையைச் சிறப்பாகத் திட்டமிடுவதோடு, இலக்கு நோக்கிப் பயணிப்பதில் மிக முக்கியமான காரணி முடிவுவெடுக்கும் ஆற்றல். எடுத்த முடிவுகளில் எதில் உறுதியாக இருக்க வேண்டும், எதை எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற சூட்சமத்தில்தான் வெற்றியின் திறவுகோல் ஒளிந்திருக்கிறது என்பதை உணர...
நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது போல் ஆண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கியமான புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு உரித்தான முக்கியமான சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள், அறிகுறிகள் பற்றி விவரிக்கிறார் சிறுநீரகவியல் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்...
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா என் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். அவன் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அவன் நண்பர்களோடு பழக தயங்குகிறான். சிலர் இவனை கிண்டலும் செய்கிறார்கள். இந்தப் பிரச்னை தீர வழி சொல்லுங்கள். - அம்மையப்பன், திருநெல்வேலி. நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள்...
நன்றி குங்குமம் டாக்டர் தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இதில் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் நிம்மதியான தூக்கத்திற்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். இதைத்தான் தூக்கம் என்பது வரம் என்றும் சொல்லப்படுகிறது. இரவில் நன்கு தூங்கி எழுபவர்கள்தான்,...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஹியூமனாய்டு ரோபோக்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. ...
பீகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டம், சசாரம் நகரில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, ஒளரங்காபாத்துக்கு பேரணி வந்தடைந்தது....
மும்பையில் உறியடி திருவிழாவில் 10 அடுக்கு ‘மனித பிரமிடு’ அமைத்து தயிர் பானையை உடைத்து மக்கள் கொண்டாடினர். ...
விவசாயம் View More 
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நெல், காய்கறி, பழங்கள் என உணவுப்பொருட்களை இயற்கை முறையில் விளைவித்து வருவதைப் போல பல வகையான மலர்ச் செடிகளையும் இயற்கை வழியில் விளைவிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த வரிசையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையைச் சேர்ந்த மோகன் என்ற இளைஞர் தனது தந்தையுடன்...
a day agoBY Porselvi
பழமரங்களில் சில வகை மரங்கள் அவற்றுக்குத் தோதான மண்ணில்தான் வளர்ந்து பலன் தரும். ஆனால் பலவகை மண்ணுக்கு ஏற்ற சில மரங்களும் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது சப்போட்டா மரம். ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் இதை நடவு செய்து விளைச்சல் பார்க்கலாம். அந்த வகையில் வெயில் வாட்டி எடுக்கும் வேலூர் மாவட்டத்தின் பள்ளிகொண்டா அருகே...
a day agoBY Porselvi
காளான் வளர்ப்புக்கு வைக்கோல் கொண்டு படுக்கை அமைப்பதுதான் காளான் வளர்ப்பாளர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பதித்தவிளை பகுதியைச் சேர்ந்த கவின்ராஜ் என்ற இளைஞர் மரத்தூளைக் கொண்டு படுக்கை அமைத்து காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறார். இது வைக்கோல் படுக்கையை விட பல விதத்தில் கூடுதல் பலன் தருவதாக தெரிவித்திக்கிறார். இதுகுறித்து கடந்த...
22 Aug 2025BY Porselvi