
15:11:22 / 2013-06-19
பாட்னா: பீகார் மாநில சட்டமன்றத்தில் இன்று நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் 118 உறுப்பினர்களுடன் மேலும் 8 வாக்குகளை பெற்று அரசின் பொரும்பான்மையை நிதிஷ் குமார் நிரூபித்தார். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சைகள் சிலர் நிதிஷ் குமார் அரசிற்கு ஆதரவு தெரிவித்தனர். பீகாரில் கடந்த வார இறுதிவரை ஐக்கிய ஜனதா
மேலும்