டெல்லி: முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அணையை ஆய்வு செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஜூன் மாதம் பருவமழை தொடங்கும் முன் பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும். பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு ஒத்துழைக்கும் படி கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
…