மதுரை: மதுரை மெட்ரோ ரயிலில் சேவையை தொடங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்த்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாநில அரசுகள் மார்ச் 2-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். …