ராமநாதபுரம்: மன்னார்வளைகுடா அருகே பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களால் தாக்கியதுடன் வலைகளை வெட்டி அறுத்து அட்டூழியம் செய்து மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் 2வது நாளாக தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்….