ஓசூர்: கர்நாடகாவில் குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் வாங்கி வந்து தமிழக பாட்டில்கள்போல் மாற்றி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசூர் அருகே கதிரேபள்ளியில் வீடு வாடகைக்கு எடுத்து 4 பேர் கும்பல் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கைப்பற்றினர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்….