கீவ்: உக்ரைன் நாட்டுக்கு 300 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கியுள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் கிட்டதட்ட தாக்குதல்களை தொடர்ந்து வரும் நிலையில், அந்நாட்டில் இருந்து கிட்டதட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்….