சென்னை: அலுவலக அறையில் அம்பேத்கர் படம் வைத்ததாக ஊழியரை பணியிடைநீக்கம் செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஊழியருக்கான பணப்பலன்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அலுவலக அறையில் அம்பேத்கர் படத்தை வைத்ததாக 2006ல் கவுரிசங்கர் என்பவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். …