நீலகிரி: அடர் வனப்பகுதிக்குள் சென்றதால் ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிரோன் மூலம் புலி இருப்பிடத்தை அறிய வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். ஆட்கொல்லி புலி மசினகுடி அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது….