Zoom ஆப் மூலம் கார் புக் செய்து காரை திருடிச் சென்ற 2 பேர் கைது..!!

தூத்துக்குடி: Zoom ஆப் மூலம் கார் புக் செய்து காரை திருடிச் சென்ற 2 பேர் கயத்தாறு சுங்கச்சாவடியில் சிக்கினர். காரை திருடிச் சென்ற கருப்பசாமி (26), காளிமுத்து (31) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!