ஜீரோ பாயிண்ட்டில் தேசியக் கொடி : நிர்வாகத்துக்கு ஆணை

மதுரை : குமரியில் ஜீரோ பாய்ண்ட்டில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த வழக்கில் மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தேசியக் கொடியை தொடர்ந்து பராமரித்து களங்கம் ஏற்படாத வகையில் பறக்க விடுவதை நிர்வாகம் உறுதி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குமரி ஜீரோ பாய்ண்டில் 148 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை பறக்கவிட உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது