சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்கிற்கு காவல் நீட்டிப்பு


சென்னை:சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்கிற்கு காவல் நீட்டித்துள்ளனர். மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதித்து சென்னை முதன்மை அமர்வு கோர்ட் ஆணையிட்டுள்ளனர். மேலும் 12 நாட்கள் அமலாக்கத்துறை காவல் கோரிய நிலையில் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

Related posts

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்

வேடசந்தூர் அருகே புரட்டாசியால் பொலிவிழந்த அய்யலூர் ஆட்டுச் சந்தை: பாதியாக குறைந்தது ஆடு விற்பனை