முதல் வகுப்பு சிறையை ஒதுக்க யுவராஜ் கோர முடியாது : தமிழக அரசு

சென்னை : கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள்கைதியாக உள்ள யுவராஜ் சிறையில் முதல் வகுப்புசிறை கோர முடியாது என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜுக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி கவிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 700 போதை மாத்திரைகள் பறிமுதல்

ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திமுக எம்பி வலியுறுத்தல்