வாடகை விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் விளக்கம் கேட்க போலிஸ் முடிவு

சென்னை :வாடகை விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் விளக்கம் கேட்க போலிஸ் முடிவு எடுத்துள்ளது. வாடகை வீட்டில் வசித்து வந்த யுவன் சங்கர் ராஜா, ரூ.20 லட்சம் வாடகை பாக்கியை தரவில்லை என புகார் கூறப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் ஜமீலா சார்பில் அவரது சகோதரர் முகமது ஜாவித் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்