ஒய்.எஸ்.ஆர். காங். எம்எல்ஏ நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததால் அதிருப்தி..!!

ஆந்திரா: திருப்பதி தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆதிமூலம், தெலுங்கு தேச கட்சித் தலைவர் லோகேஷ் சந்தித்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங். எம்எல்ஏ ஆதிமூலத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விரைவில் சந்திபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேச கட்சியில் ஆதிமூலம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்