எழும்பூர் நீதிமன்றத்தில் யூடியூபர் சங்கர் ஆஜர்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் யூடியூபர் சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றி அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டார். யூடியூபர் சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது