யூடியூபர் வழக்குகள்: தனி அமர்வு கோரிய மனு தள்ளுபடி

சென்னை : யூடியூபர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி அமர்வை அமைக்க கோரிய பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. யூடியூபர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டில் தனி அமர்வை அமைக்கக் கோரி எஸ்.முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தனி அமர்வு அமைப்பது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்று உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலி

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி