இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: சென்னை அடுத்த திருமழிசையில் நாகராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில் போட்டி காரணமாக நாகராஜ் என்பவர் கடந்த 5-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாகராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் தற்போது வந்தவாசியைச் சேர்ந்த நவீன் பாலாஜி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்

Related posts

பெட்ரோல் குண்டு வீச்சில் சப் இன்ஸ்பெக்டர் காயம்

சென்னை பீச்-காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ ரயில்’ சோதனை ஓட்டம்

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு ஒகேனக்கல்லுக்கு 1.65 லட்சம் கனஅடி நீர்வரத்து: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.15 அடி