இளைஞர் முனைப்புடன் தொழில் தொடங்க முன் வர வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு

சென்னை: இளைஞர் முனைப்புடன் தொழில் தொடங்க முன் வர வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார். வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கூடுதல் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி