நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை

நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தில் சையது தமீம் (32) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக சையது தமீமை வெட்டிக் கொன்றவர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

Related posts

மிலாது நபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

டெல்லியில் இருந்து சென்னை வந்த ரயிலில் 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்: யார் அனுப்பியது என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

அமைச்சர் பொன்முடி விடுதலையை எதிர்த்து தாமாக முன்வந்து ஐகோர்ட் எடுத்த வழக்கு தள்ளிவைப்பு