இளைஞர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது..!!

குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கொலை வழக்கு தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!