இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார் மோடி: காங். எம்.பி. கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு

டெல்லி: இந்திய இளைஞர்களுக்கு பிரதமர் மோடி ஏமாற்றத்தை கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களுக்கு ஏமாற்றம், நெட் தேர்வு எழுதிய 3 லட்சம் மாணவர்களுக்கு மோடி துரோகம் செய்து விட்டார். பிரதமர் மவுனமாக இருந்தாலும் காங்கிரசும் ராகுலும் சும்மா விடப்போவதில்லை என்று கவுரவ் கோகோய் பேட்டியளித்தார்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்