பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது

சென்னை: பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் நாகராஜ் (23) வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கிஷோர் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெகன் (30), தாமோதரன் (29), சுரேஷ் (36), தர்மேஸ்வரன் (24) ஆகியோரை கைது செய்து வெள்ளவேடு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்