Latest செய்திகள் தமிழகம் இளைஞர் சந்தேக மரணம்: உறவினர்கள் போராட்டம் LavanyaJune 3, 2024, 11:22 am040 views ராணிப்பேட்டை: தண்டலத்தில் நண்பர்களுடன் சென்ற சேட்டு என்பவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இளைஞர் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கிராமிய காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.