இளைஞர் சந்தேக மரணம்: உறவினர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை: தண்டலத்தில் நண்பர்களுடன் சென்ற சேட்டு என்பவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இளைஞர் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கிராமிய காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜூலை 15 வரை காவல் நீட்டிப்பு..!!

திண்டுக்கலில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை