இளம் பெண்கள் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை நிராகரிப்பு

டெல்லி: இளம் பெண்கள் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இளம் பருவத்தினர் தொடர்புடைய வழக்கில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்