சொல்லிட்டாங்க

  • இன்னும் அதிக தேர்தல்களில் நாம் வெற்றி பெறும்போது, எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் மேலும் தீவிரமடையும். – பிரதமர் மோடி
  • வங்கிகளின் முதல் பொறுப்பு மக்களின் பணத்தை பாதுகாப்பது. அடுத்ததாக, சொத்துகளை உருவாக்க வேண்டும். – ஜனாதிபதி திரவுபதி முர்மு
  • 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. – ஒன்றிய அமைச்சர் அமித்ஷா
  • வைக்கம் நினைவுகளை இந்தியா முழுவதும் மீண்டும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related posts

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி

ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர் பேச்சு

ஒரு கோடி இலக்காம்… சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்… தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு: இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிப் பார்க்கவில்லை; பாஜ மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி