சொல்லிட்டாங்க…

* உ.பி.யின் வளர்ச்சியால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை பார்த்து உலக மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

* எதிர்க்கட்சிகளை பங்குபெற செய்யாது தன்னிச்சையாக துக்ளக் சட்டங்களை கொண்டு வருவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு