சொல்லிட்டாங்க…

* வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவதுபற்றி பிறகு அறிவிப்பேன். தற்போது வரை அது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும். – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

* மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது. இந்திய மக்களுக்காக, இந்தியாவிற்காக பாஜ வீழ்த்தப்பட வேண்டும். – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்