சொல்லிட்டாங்க…

* கர்நாடகா மற்றும் இமாச்சலில் அன்பின் மூலமாக தான் பாஜ ஆட்சியை காங்கிரஸ் வெளியேற்றியது. வெறுப்பினால் இல்லை. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது. அவர்களின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதால் தான் இதை கையில் எடுத்துள்ளனர். – சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

Related posts

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை; ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியதால் பதட்டம்

பாஜகவின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ராஜினாமா செய்கிறாரா..? கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள்