சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்ற ஜனநாயக கோயிலை களங்கப்படுத்தும் பாரம்பரிய வழிமுறையாக அமளியும், இடையூறும் ஆயுதமாக்கப்பட்டுள்ளது. – துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

* ஜனநாயக கோயிலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க மறுப்பதால்தான் இடையூறுகள், அமளிகள் ஏற்பட்டுள்ளது. – அரசியல் மூத்த தலைவர் கபில்சிபல்

Related posts

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல்போன் பறிப்பு: ரவுடி, சிறுவன் கைது

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு