சொல்லிட்டாங்க…

* ஒன்றிய அரசு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை மறந்துவிட்டது. முதலாளிகளின் செல்வத்தை அதிகரிப்பதில் தான் தீவிரம் காட்டுகிறது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.

* ஊழல், முறைகேட்டில் காங்கிரஸ், பாஜ இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

 

Related posts

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்

சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?