சொல்லிட்டாங்க…

* அண்ணாமலை குறித்து பேசுவது, போருக்கு போகும்போது எலி பிடிக்கும் வேலையை போன்றது. – மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ

* தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தேன். இதற்காக அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை. – அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்

Related posts

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் மின்னணு மயமாக்கல் திட்டம்: தமிழ்நாடு அரசு தகவல்

வளி மண்டல சுழற்சி 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு