சொல்லிட்டாங்க…

* கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உயர்த்த ஒன்றிய அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

* வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கை தரம் அபரிமிதமாக உயரும். இந்த காலக்கட்டம் இந்தியாவின் வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு