சொல்லிட்டாங்க…

* ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யப்படும். சிறப்பு அந்தஸ்து என்ற வெற்று முழக்கங்கள் எங்களுக்கு தேவையில்லை. – ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர்

* இரட்டை இலை உள்ளது என அதிமுக தொண்டர்கள் எடப்பாடிக்கு காவடி தூக்கினால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவர் கட்சிக்கு முடிவுரை எழுதிவிடுவார். – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Related posts

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்

ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

கிராமப்புறங்களில் ரூ.500 கோடியில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைப்பு: அரசாணை வெளியீடு