சொல்லிட்டாங்க…

* மோடி அரசு தொழிலதிபர்களுக்காக வேலை பார்க்கிறது. சாமானியர்கள் வாழ்வதற்கே போராடும்போது அதானியின் வங்கி கணக்கில் சுனாமிபோல் பணம் கொட்டுகிறது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

* பாஜ தனது நம்பிக்கையை இழந்துவிட்டது. ஏற்கனவே ஒரு முத்திரையை பதித்துள்ள இந்தியா கூட்டணி வரும் நாட்களில் மேலும் வலுவாகும். – திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சத்ருகன் சின்கா

Related posts

ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை மேலும் ₹3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம்

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிக்கு வாரன்ட்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்