சொல்லிட்டாங்க…

* இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றே நம்புகிறேன். பாஜ 246 சீட் பெற்றதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* விரக்தி அடைந்த ஒருவரால் மட்டுமே தாய்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், வெளிநாட்டில் அதன் புகழை கெடுக்கவும் முடியும். ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்