சொல்லிட்டாங்க…

* முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அணை குறித்து யாரும் வதந்தி பரப்பக் கூடாது. – கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின்

* நாட்டின் வெளியுறவு கொள்கை தோல்வியடைந்துள்ளது. எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் ஒருதலைப்பட்சமாக தலையிடுவது சரியற்றது. – சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை