சொல்லிட்டாங்க…

* பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமல்ல. – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

* நான் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு முன், அண்ணாமலை எனக்கு அல்வா கொடுத்தார். ஆனால், ராகுல்காந்தி சொல்வது போன்ற அல்வா இல்லை. – தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

Related posts

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தொடர்ந்து 4வது முறையாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்: புதிய நியமனம் வரை கவர்னராக நீடிப்பாரா?

தமிழகம் முழுவதும் சிறப்பு குழு அமைத்து ஆதிதிராவிட மாணவ விடுதியில் வசதியை சீர் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்