சொல்லிட்டாங்க…

* கார்கில் வெற்றி நாட்டுக்கு சொந்தம். இந்த போரில் அடிபட்டும் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை. – பிரதமர் மோடி.

* மோடியை 73வது வயதில் 3வது முறையாக பிரதமராக வரும்போது, அக்னிபாத் திட்டம் மூலம் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் இளம் வீரர்களை மட்டும் 4 வருடங்களில் ஓய்வுபெற வைப்பது எந்த வகையில் நியாயம்? – ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு