சொல்லிட்டாங்க…

* தன் மீது போடப்பட்ட சிபிஐ வழக்குக்கு தடை உத்தரவு வாங்கிய வீராதிவீரரான எடப்பாடி பழனிசாமி தான் இப்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கிறார். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* கடந்த 10 ஆண்டுகளில், 140 கோடி இந்தியர்களுக்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்றால் என்ன என்பதை உணரச் செய்தவர் மோடி. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

Related posts

அண்ணா பல்கலை 44வது பட்டமளிப்பு விழாவில் 1,14,957 பேருக்கு பட்டம் உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: ஏஐசிடிஇ தலைவர் டி.ஜி.சீதாராம் பாராட்டு

தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்ட புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்