சொல்லிட்டாங்க…

* கங்கை மாதா என்னை தத்தெடுத்துள்ளார். மூன்றாவது முறையாக நான் தான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. – பிரதமர் மோடி.

* சசிகலா ரீ என்ட்ரி கொடுப்பது என்பது விடுமுறை முடிந்து வேலைக்கு போவது போன்றதா? இத்தனை ஆண்டு காலம் அதிமுகவை சசிகலாவா காப்பாற்றினார். – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது