சொல்லிட்டாங்க…

* அமராவதி தான் ஆந்திராவின் தலைநகரம். ஆந்திராவுக்கு இனி 3 தலைநகரங்கள் கிடையாது. – தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு

* இனி பாஜ அலுவலகத்தில் மட்டும் தான் செய்தியாளர் சந்திப்பு. பாத்ரூம் போகும்போது, வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை

Related posts

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்