சொல்லிட்டாங்க

* சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த குற்றத்தை பாஜ தலைமை அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளது, பாஜ எவ்வளவு அதிகாரப் பசியில் இருக்கிறது என்பதை காட்டுகிறது. சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

* எங்கள் கூட்டணியை விட்டு நிதிஷ் குமார் ஏன் விலகினார் என தெரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்பை காலடியில் போட்டு மிதிக்க நினைக்கிறார். பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது