சொல்லிட்டாங்க…

* பாஜ அரசு பதவியேற்ற பிறகு நேர்மையுடனும், வௌிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டு மிக மோசமான நிலையில் இருந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

* நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது உண்மையான வௌ்ளை அறிக்கை இல்லை. மோடி அரசின் பொய்கள் அடங்கிய பொய் வௌ்ளை அறிக்கை. காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு