சொல்லிட்டாங்க…

* இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. இதுதான் பாஜ பீதியடைவதற்கான காரணம். நாட்டின் பெயரை மாற்ற விரும்புவதற்கான காரணமாகும். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

*பிரதமர் மோடி ‘ஒரே மனிதன், ஒரே அரசு, ஒரே வணிக நிறுவனம்’ என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!