சொல்லிட்டாங்க…

* சாதி, மதம் என்ற பெயரில் சமூகத்தை உடைப்பதால், தீண்டாமை என்ற வன்கொடுமை அதிகரிக்கிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா

* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பாஜ கூட்டணி அரசு அவர்களுக்கு துணை நிற்பது வருத்தமளிக்கிறது. சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு