சொல்லிட்டாங்க…

* சந்திரபாபு நாயுடு பேச 20 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. எனக்கு வெறும் 5 நிமிடம் பேச மட்டுமே அனுமதித்தார்கள். அதனால்தான் நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

* நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளை பற்றி பேச மம்தா பானர்ஜிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநில முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? இதுதான் கூட்டாட்சியா? முதல்வர் மு.க.ஸ்டாலின்

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது