தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ. மழை பதிவு!!

சேலம் : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 8 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. பரமத்திவேலூர், அரவக்குறிச்சியில் தலா 7 செ.மீ., கரூரில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சோத்துப்பாறை, மோகனூர், அணைப்பாளையம், பாலக்கோட்டில் தலா 5 செ.மீ. மழைப் பொழிந்துள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்