மே 22-ல் ஏற்காடு கோடை விழா: சேலம் ஆட்சியர் அறிவிப்பு

சேலம்: மே 22-ம் தேதி ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி தொடங்குகிறது என சேலம் ஆட்சியர் அறிவித்துள்ளார். வரும் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஏற்காடு கோடை விழா நடைபெறும் என்று சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்தார்.

Related posts

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது