ஏற்காடு – குப்பனூர் மலைப்பாதையில் நிலச்சரிவு

சேலம்: ஏற்காடு – குப்பனூர் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நெடுஞ்சாலை துறையினர் சீர் செய்து வருகின்றனர். ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு